Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்னர் மாளிகையில் திடீர் தீ விபத்து: பெரும் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:37 IST)
மேற்குவங்க மாநில கவர்னர் மாளிகையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்காள கவர்னர் மாளிகையில் இரண்டாவது தளத்தில் உள்ள அறை ஒன்றில் நேற்று இரவு திடீரென்த்து ஏற்பட்டது. இதனை அடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் கவர்னர் மாளிகைக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 
 
ஐந்து நிமிடத்தில் தீ அணைக்கப்பட்டதாகவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு துறை என்ன தெரிவித்துள்ளனர்
 
 மின்சார கசிவு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன மற்றும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கேரள அரசின் புதிய அணை ப்ளானுக்கு தடை! பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

ரூ.100 எடுக்க போனால் ரூ.500 கொடுக்கும் ஏடிஎம்... குவிந்த மக்களால் அதிர்ச்சி அடைந்த வங்கி நிர்வாகம்..!

முல்லை பெரியாறு குறுக்கே புதிய அணை.. கேரளாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

முன்பதிவு பண்ணத் தேவையில்ல.. இன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில்!

பாகிஸ்தானை விட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம்: செல்வப்பெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments