Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி - குஜராத் விரைவு ரயிலில் தீ விபத்து.. பயணிகளுக்கு என்ன ஆனது?

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (16:55 IST)
திருச்சி - குஜராத் இடையே இயக்கப்படும் ஹம்சஃபர்  விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
சூரத்தில் இருந்து திருச்சிக்கு கிளம்பிய ஹம்சஃபர்  விரைவு ரயிலில் சூரத்தில் இருந்து  25 கி.மீட்டர் தொலைவில் தீ விபத்து ஏற்பட்டது.
 
தீ விபத்து ஏற்பட்டதும் பயணிகள் உடனடியாக இறங்கியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஹம்சஃபர்  விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
திருச்சி - குஜராத்தின் ஸ்ரீகங்கா நகர் வரை ஹம்சஃபர் விரைவு ரயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments