Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோவிலில் தீ விபத்து! அலறியடித்து ஓடிய பக்தர்கள்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (23:25 IST)
தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து போகும் பிரபல கோவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாள் கோவில்.


 
 
இந்த கோவிலில் தயாரிக்கப்படும் லட்டின் சுவையிக்கு பல பக்தர்கள் அடிமை. இந்நிலையில், இந்த கோவிலில் உள்ள லட்டு தயாரிக்கும் கூடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், ரமேஷ் என்ற ஊழியருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ விபத்தால், பக்தர்கள் அலறி அடுத்துக்கொண்டு ஓடினர். விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments