Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ வெடிமருந்து கிடங்கில் தீவிபத்து

Webdunia
செவ்வாய், 31 மே 2016 (10:59 IST)
நாக்பூரில் ராணுவ வெடிமருந்து கிடங்கில் நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டதில் பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

 
நாக்பூர் அருகே புல்கானில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 2 அதிகாரிகள் உயிரிழந்தனர்.
 
தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கணடறியவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments