Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா உயிரின் விலை ரூ.750 கோடியா? டுவிட்டரில் வைரலாகும் அதிர்ச்சி செய்தி

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2017 (22:39 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மர்மமாக இருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணை செய்து ஜெயலலிதாவின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன



 


ஜெயலலிதாவின் மரணத்திற்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகிகளும், சசிகலா தரப்புமே காரணம் என தீபா மற்றும் ஓபிஎஸ் அணியினர் கூறி வருகின்றனர். அதேபோல் பொதுமக்களும் நடுநிலையாளர்களும் அப்பல்லோவில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்று ஆதங்கம் அடைந்தனர்.

இந்த நிலையில் அப்போலோ மருத்துவமனைக்கு 750 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவல் அப்பல்லோ மீது அதிருப்தி அடைந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா உயிரின் விலை ரூ.750 கோடியா? என டுவிட்டரில் ஒரு தனி ஹேஷ்டேக் தொடங்கப்பட்டு அதில் பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments