Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலையன்ஸ்,ஏர்டெல்லுக்கு அபராதம்!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (21:38 IST)
உத்தரபிரதேச மாநிலம்  நொய்டாவில் சாலைகளை சேதப்படுத்தியதாக ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நொய்டாவில்  புதை மின் வட இணைப்புச் சாலைகளை சேதப்புத்தியதாகப் புகார் எழுந்த நிலையில், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு ரூ.20 லடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

15 நாட்களுக்கு அபராதத் தொகை செலுத்தாவிடில், நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments