Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (14:34 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென இன்று மதியம் 12 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுமதிக்கப்பட்டுள்ளார் 
 
அவருக்கு உடல் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
 
மேலும் இன்னும் சில மணி நேரத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

மதுரை மாநாட்டிற்கு அனுமதி கேட்ட தவெக! கேள்விகளை அடுக்கிய காவல்துறை!

அம்பேத்கர் சிலையை உடைத்து கால்வாயில் வீசிய மர்ம நபர்கள்: பெரும் பரபரப்பு..!

அரசு நிகழ்ச்சிகள் ரத்து.. அப்பல்லோ நோக்கி விரையும் குடும்பத்தினர்.. முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து துரைமுருகன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments