Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனாவை கட்டுபடுத்த மா நிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (19:47 IST)
கடந்த 209 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கொரொனா பரவியது.

இதன் 4 வது அலை இந்தியாவில் விரைவில் பரவவுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்தனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரொனா தொற்று அதிகரித்து, வருவத் நாடு வருவதால், நாடு முழுவதும் மா நிலங்களுடன்  மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

அனைத்து மா நில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்மோகன் மாண்டவியா ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்தன் காணொலி ஆலோசனையில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மேலும், கொரொனாவை கட்டுபடுத்த தடுப்பூசி பணியை விரைவுப்படுத்த மா நிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments