Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூதாட்டத்தில் தோற்றதால் குழந்தையை விற்ற கொடூரன்: மனைவி புகாரால் கைது!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (15:16 IST)
சூதாட்டத்தில் தோற்றதால் பெற்ற குழந்தையை விற்ற கொடூரனை அவரது மனைவியே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
 சூதாட்டத்தில் அடிமையான ஏற்கனவே ஒருவருக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் ஐந்தாவதாக பிறந்த குழந்தையை சூதாட்ட கடனுக்காக விற்றுள்ளார். மனைவியை சமாதானப்படுத்தி அந்த குழந்தையை விற்ற கொடூரனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பத்துமாதம் சுமந்து பெற்ற குழந்தையை பிரிய முடியாத ஏக்கத்தில் இருந்த இளம்பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தையை விற்ற சூதாட்டக்காரன் மற்றும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்
 
பெற்ற குழந்தையை சூதாட்ட கடனுக்காக தந்தையை விற்பனை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments