Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்புலன்ஸ் தராததால் மகளின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற தந்தை..

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (10:58 IST)
மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தராததால், கர்நாடகாவை சேர்ந்த கூலித்தொழிலாளி மரணம் அடைந்த தன்னுடைய மகளின் உடலை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கர்நாடகாவில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருபர் திம்மப்பா. இவருடைய 20 வயது மகள், சமீபத்தில் மூச்சு திணறல் காரணமாக, கோடிஹள்ளி எனும் பகுதியில் இருந்த ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்று அவர் மரணமடைந்தார்.
 
இதையடுத்து, தன்னுடைய மகளின் சடலத்தை எடுத்துச் செல்ல திம்மப்பா, ஆம்புலன்ஸ் வசதியை நாடியுள்ளார். ஆனால், அவருக்கு ஆம்புலன்ஸ் கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. 
 
எனவே, வேறு வழியின்றி திம்மப்பா, மகளின் சடலத்தை, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்றார். இந்த விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments