Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகமாக வந்த ரயில்…குழந்தைகளை ரயில்வே தண்டவாளத்தில் விட்டுச் சென்ற பெற்றோர் !

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (16:48 IST)
நாட்டில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் சிலர்  அரசின் உத்தரவை மீறி வெளியில் நடமாடுவதால்தான் கொரோனா பரவி வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், வரும் மே 3 ஆம் தேதிக்குபின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பிரதமர் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் விவாதித்து வருவதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஒரு தண்டவாளத்தின் ஓரமாய் தனது இரு  குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு செல்ல… அவ்வழியே வந்த ரயிலை ஓட்டுநர் சாமர்தியமாக நிறுத்தினார். நல்லவேளையாக இரு குழந்தைகளும் மெதுவாக நடந்து தண்டவாளத்தைத் தாண்டிச் சென்றனர். அதன்பிறகுதான் ரயில் ஓட்டுநர் ரயிலை இயக்கினார்.

குழந்தைகளை தண்டவாளத்தில் விட்டுச் சென்ற குழந்தைகளைப் பெற்றோரை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பரிகார பூஜை என்ற பெயரில் கொடூரம்: கோயிலில் பெண் பாலியல் வன்கொடுமை - பூசாரி தலைமறைவு..!

தந்தையர் தினத்தில் அப்பாவின் உடல் கண்டுபிடிப்பு.. கூடவே அம்மாவும்.. விமான விபத்தில் பெற்றோரை இழந்த மகன்..!

”ஆசிம் முனிர்.. கோழைப்பயலே..!” அமெரிக்கா வந்த பாகிஸ்தான் தளபதியை அர்ச்சனை செய்த பாக்.மக்கள்!

ஈரான் முக்கிய உயர்மட்ட தளபதியை கொன்றதா இஸ்ரேல்!? அடுத்தடுத்து பரபரப்பு! - ஈரானின் பதில் என்ன?

கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டி வைத்த கொடூரம்.. முதல்வர் தொகுதியில் இப்படியா?

அடுத்த கட்டுரையில்
Show comments