Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக் காவலில் உள்ள பரூக் அப்துல்லா விடுவிப்பு !

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (14:23 IST)
வீட்டுக் காவலில் உள்ள பரூக் அப்துல்லா விடுவிப்பு !

ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான கைது நடவடிக்கையை காஷ்மீர் அரசு திரும்பப் பெற்றது.
 
கடந்த வருடம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தான 370 வது பிரிவு நீக்கப்பட்டது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்த முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், இன்று, ஜம்மு காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டார்; அவர் மீதான கைதான நடவடிக்கையை காஷ்மீர் அரசு திரும்பப் பெற்றதுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments