Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது சரிபடாது.. அடுத்து டிராக்டர் பேரணிதான்! – பேச்சுவார்த்தை தோல்வியால் விவசாயிகள் முடிவு!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (08:42 IST)
நேற்று மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இன்றும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரொ விவசாயிகள் பலர் டெல்லியில் கடந்த 41 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களிடம் மத்திய அரசும் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

முன்னதாக 6ம் கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கண்ட நிலையில் நேற்று 7ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில் விவசாயிகள் வேளாண் சட்டங்களை முழுவதும் திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சட்ட திருத்தங்கள் மட்டுமே செய்ய முடியும் என அரசு தரப்பில் கூறப்பட்டதால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாய அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments