Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு 50 ஆயிரம் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படும் - மின்வாரியம் அறிவிப்பு

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (15:51 IST)
நடப்பாண்டில் சுமார் 50 ஆயிரம் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படும் என மின்சார வாரியம் அறிவிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் சீனாவில் இருந்து உலக நாடுகளில் பரவிய கொரொனா வைரஸால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்தனர்.

இந்த நிலையில் விவசாயம் மட்டுமே சரிவைச் சந்திக்காமல் உள்ளதாகத் தகவகல்கள் வெளியானதுடன் பலரும் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருவதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு  இலவச மின்சாரம்  வழங்கப்படுமென மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும். இதற்கான தட்கல் திட்டத்தில் பங்கேற்க வரும் 21ம் தேதி முதல் 31.10.2020 வரை, விண்ணப்ப தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக   மின் வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments