Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானா மாநிலத்தின் 7 மாவட்டங்களில் அனைத்து தொலைத்தொடர்பு சேவைகள் நிறுத்தம்

Mahendran
புதன், 14 பிப்ரவரி 2024 (10:52 IST)
ஹரியானா மாநிலத்தில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி சென்ற கொண்டிருப்பதன் காரணமாக அந்த பேரணியை தடுத்து நிறுத்தவும் போராட்டத்தை முறியடிக்கவும் ஹரியானா மாநில அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில்

  இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தின் அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய மாவட்டங்களின் தொலைபேசி சேவைகள் தவிர, மொபைல் இணைய சேவைகள், SMS மற்றும் அனைத்து தொலைத்தொடர்பு சேவைகள் பிப்ரவரி 15ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  

 இருப்பினும் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கண்ணீர் புகை உள்பட பல்வேறு தடைகளையும் தாண்டி விவசாயிகள் முன்னேறி கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் டெல்லிக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்ட இருப்பதாக மத்திய அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments