Webdunia - Bharat's app for daily news and videos

Install App

70 லாரி தக்காளியை ரோட்டில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! [வீடியோ]

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2016 (23:35 IST)
கடுமையான விலை வீழ்ச்சியால் கடும் கோபத்திற்கு உள்ளான விவசாயிகள், 70 லாரி தக்காளியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 

சத்தீஸ்கர் மாநிலம் டர்க் பகுதியில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தக்காளி பயிரிட்டிருந்தனர். அங்கு அமோக விளைச்சல் ஏற்பட்டதை அடுத்து தக்காளி கிலோ, வெறும் 1 ரூபாய் என்ற அளவிற்கு கடுமையான விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதனால், சந்தையில் கட்டுப்படியான விலை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. வெறும் ஒரு ரூபாய்க்கே வியாபாரிகள் கேட்டுள்ளனர்.

இதனால் விரக்தி யடைந்த விவசாயிகள் 70 லாரி தக்காளியை ரோட்டில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தக்காளிக்கு ஒரு நிரந்தர விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அப்போது விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வீடியோ கீழே:

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்கச்சக்க வரி! இது தாங்காது! வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு ஜம்ப் அடிக்கும் சாம்சங்!

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து அழிப்பு.. இந்திய ராணுவம் அதிரடி..!

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு தேதி எப்போது? டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

இருட்டுக்கடை யாருக்கு சொந்தமானது? குடும்பத்தில் எழுந்த பங்காளி தகராறு!?

காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம்: அமெரிக்க வெளியுறவுத்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments