Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்புகளை அகற்றும் பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (13:05 IST)
ஆணிகள் மற்றும் பிற தடுப்புகளை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மேலும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க எல்லைப்பகுதிகளில் சாலையில் ஆணி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.
 
தங்களை சந்திக்க வருவோரையும் இதனை காரணம் காட்டு போலீஸார் தடுத்து நிறுத்துவதால் விவசாயிகள் தங்களிடம் இருந்த சுத்தியல் மற்றும் பிற உபகரணங்களைக் கொண்டு கடுமையாக பதிக்கப்பட்ட அந்த ஆணிகள் மற்றும் பிற தடுப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்..! அதிர்ச்சி அடைந்த பணிகள்..!!

ஐக்கூவின் அட்டகாசமான பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் iQOO Z9x 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

காவிரி நீர் கூட்டத்தில் அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்பதா..? தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துவதே இல்லை! – பிரபாகரனின் சகோதரர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் உத்தரபிரதேச வாலிபர்.. அபராதத்தை தவிர்க்க என பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments