Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்புகளை அகற்றும் பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (13:05 IST)
ஆணிகள் மற்றும் பிற தடுப்புகளை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மேலும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க எல்லைப்பகுதிகளில் சாலையில் ஆணி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.
 
தங்களை சந்திக்க வருவோரையும் இதனை காரணம் காட்டு போலீஸார் தடுத்து நிறுத்துவதால் விவசாயிகள் தங்களிடம் இருந்த சுத்தியல் மற்றும் பிற உபகரணங்களைக் கொண்டு கடுமையாக பதிக்கப்பட்ட அந்த ஆணிகள் மற்றும் பிற தடுப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை!

நிலவில் விண்கலத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி.. திடீரென நேரலையை நிறுத்திய ஜப்பான்..!

180 மீட்டர் செல்வதற்கு ஓலா புக் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு ஆச்சரியம் அடைந்த டிரைவர்..!

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments