Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தானில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2015 (14:27 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இதனால், அம்மாநிலத்தில் கடந்த வாரத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான மகேந்திர சிங் என்ற விவசாயி. இவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
அவரது விவசாய நிலத்தில் பயிரிட்ட பயிர்கள், போதய மழை பெய்யாததால் பாதிக்கப்பட்டது.  இதனால் பெரிதும் வருத்தமடைந்த அவர் தற்கொலை  செய்துகொண்டார். 
 
கடந்த வாரம் டெல்லியில் ஆம் ஆத்மியின் பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்த பேரணியில் கலந்துகொண்ட அம்மாநில விவசாயியான கஜேந்திர சிங், பேரணி நடைபெற்று கொண்டிருந்த போதே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
இந்நிலையில் அம்மாநிலத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments