Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரத்தில் கட்டிவைத்து பெல்ட்டால் அடித்து குரங்கை கொன்ற விவசாயி; வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (18:19 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் பயிர்களை சேதப்படுத்திய குரங்கை மரத்தில் கட்டிவைத்து பெல்ட்டால் அடித்த விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.

 
மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள கிராம்குரா கிராமத்தில் பவான் பங்கர் என்ற விவசாயின் தோட்டத்தில் குரங்கு ஒன்று புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதில் கோபமடைந்த விவசாயி அந்த குரங்கைப் பிடித்து மரத்தில் கட்டி தொங்கவிட்டு பெல்ட்டால் அடித்துள்ளார்.
 
பின்னர் கம்பால் அதை கொடூரமாக தாக்கியுள்ளார். துன்புறுத்தலுக்கு ஆளான குரங்கு உயிரிழந்தது. இந்த சம்பவம் கடந்த 16ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேர்ற்று வைரலனாதை அடுத்து அந்த விவாசாயி கைது செய்யப்பட்டார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருமகளிடம் சிறுநீரகத்தை வரதட்சணையாக கேட்ட மாமியார்.. அதிர்ச்சி சம்பவம்..!

வந்துவிட்டது வயர்லெஸ் செல்போன் சார்ஜர்.. இனி சார்ஜ் போட்டு கொண்டே பேசலாம்..!

நீங்கள் உதைத்து விளையாட இந்தியா கால்பந்து அல்ல! அமெரிக்க முன்னாள் அதிகாரி ஆவேச பாய்ச்சல்!

மாலத்தீவின் உலக அளவிலான தூதராகிய பாலிவுட் நடிகை.. சில மாதங்களுக்கு முன் இருந்த நிலைமையே வேறு..!

பிரபலங்களை மிரட்டி பணம் பறித்த டிவி செய்தி தொகுப்பாளர்கள்.. பெண் உள்பட இருவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments