Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரத்தில் கட்டிவைத்து பெல்ட்டால் அடித்து குரங்கை கொன்ற விவசாயி; வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (18:19 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் பயிர்களை சேதப்படுத்திய குரங்கை மரத்தில் கட்டிவைத்து பெல்ட்டால் அடித்த விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.

 
மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள கிராம்குரா கிராமத்தில் பவான் பங்கர் என்ற விவசாயின் தோட்டத்தில் குரங்கு ஒன்று புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதில் கோபமடைந்த விவசாயி அந்த குரங்கைப் பிடித்து மரத்தில் கட்டி தொங்கவிட்டு பெல்ட்டால் அடித்துள்ளார்.
 
பின்னர் கம்பால் அதை கொடூரமாக தாக்கியுள்ளார். துன்புறுத்தலுக்கு ஆளான குரங்கு உயிரிழந்தது. இந்த சம்பவம் கடந்த 16ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேர்ற்று வைரலனாதை அடுத்து அந்த விவாசாயி கைது செய்யப்பட்டார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உதவித்தொகை.. வங்கி கணக்கை மாற்ற முடியாமல் பயனாளிகள் திணறல்..!

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்தார் எலான் மஸ்க்.. கட்சியின் பெயரும் அறிவிப்பு..!

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments