Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கூட்டத்தில் மரணமடைந்த விவசாயி – ஆனாலும் தொடர்ந்து நடந்த கூட்டம்!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (10:25 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த பாஜக பொதுக்குழுவில் கலந்து கொண்ட விவசாயி ஒருவர் மாரடைப்பால் பலியானார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள காண்ட்வா என்ற பகுதியில் பாஜக எம்பி ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்திருந்த முதியவர் ஒருவர் அங்கேயே மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயி இறந்தபின்னரும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து உரையாற்றியுள்ளனர். இதுதான் பாஜகவின் மனநிலை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அத்துமீறிய மாமியார் கொடுமை.. ஆள் வைத்து தாக்கிய மருமகள் கைது..!

வீட்டை சுத்தப்படுத்தும் போது கிடைத்த அப்பாவின் வங்கி பாஸ்புக்.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்..!

மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டால் லைசென்ஸ் ரத்து: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை..!

மெரினா செல்லும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுமா? சென்னை மாநகராட்சி விளக்கம்..!

நெல்லையில் மாணவர் அரிவாள் வெட்டு.. ஏப்ரல் 24ல் முக்கிய அறிவிப்பு: அன்பில் மகேஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments