Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கூட்டத்தில் மரணமடைந்த விவசாயி – ஆனாலும் தொடர்ந்து நடந்த கூட்டம்!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (10:25 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த பாஜக பொதுக்குழுவில் கலந்து கொண்ட விவசாயி ஒருவர் மாரடைப்பால் பலியானார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள காண்ட்வா என்ற பகுதியில் பாஜக எம்பி ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்திருந்த முதியவர் ஒருவர் அங்கேயே மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயி இறந்தபின்னரும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து உரையாற்றியுள்ளனர். இதுதான் பாஜகவின் மனநிலை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

கூரியர் கொடுப்பது போல வந்து இளம்பெண் வன்கொடுமை! - அதிர்ச்சி சம்பவம்!

சாக்கடையில் இருந்த நாய்க்குட்டியை மீட்ட கபடி வீரர்.. காப்பாற்றியவரையே நாய் கடித்ததால் பரிதாப பலி..!

மேகாலயா தேனிலவு கொலையை பார்த்து கணவரை கொலை செய்த பெண்.. கள்ளக்காதலர் தலைமறைவு..!

உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட்: துரைமுருகன் புகழாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments