Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கட்சி தலைவர் மகன் 6 மாதத்தில் விவாகரத்து...

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (15:47 IST)
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாபிற்கும் பிகார் எம்.எல்.ஏவின் மகள் ஐஸ்வர்யாக்கும் கடந்த 6 மாதங்களுக்கும் முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் தற்போது தேஜ்பிரதாப் யாதவ் தனக்கும்  தன் மனைவிக்கும் மனப் பொருத்தமில்லை எனக் கூறி விவாகரத்துக்கு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
 
அதாவது இவரது மானைவி டெல்லியில் உள்ள கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவர்.ஆனால் தேஜ் 11 ஆன் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறார்
 
இது குறித்து தேஜ் கூறும் போது:
 
அரசியல் ஆதாயத்துக்காக எனக்கு மனம் பொருத்தம் இல்லாதவருடன் திருமணம் செய்து வைத்துவிட்டனர். எங்கள் இருவருக்கும் இந்த ஆறு மாதங்களில் பலமுறை சண்டைகளும், மனக் கசப்பும் நிகழ்ந்துள்ளன .இப்போது  நான் தான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
 
வரும் நவம்பர் 29 தேதி பாட்னா குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்களின் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.
 
தேஜ் - ஐஸ்வர்யா திருமணம் பலகோடி ரூபாய் செலவில் கடந்த மே மாதம் நடைபெற்றது.இதில் ஏராளமான அமைச்சர்கள், ஆளுநர்கள் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments