Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல மாடல் அழகி மர்ம சாவு; அழுகிய நிலையில் கண்டெடுப்பு

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2017 (11:15 IST)
பிரபல மாடலாக இருந்து வந்தவர் கிரித்திகா சவுத்ரி, ஒரு சில சீரியலிலும், படங்களிலும் நடித்துள்ளார். இவர் மும்பையில் அந்தேரி பகுதியில் தங்கி வந்துள்ளார். இவரின் வீடு மூன்று நாட்கள் ஆகியும் பூட்டியப்படியே இருந்துள்ளது, மேலும், வீட்டை சுற்றி துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது.

 
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே போலீஸிக்கு தகவல் சொல்ல, அவர்கள் வந்து வீட்டிற்குள் சென்று பார்க்க அங்கு கிரித்திகாவின் உடல் அழுகிய நிலையில் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் இச்சம்பவம் அப்பகுதில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கும் என கூறப்படுகிறது.
 
இவர் கொலை செய்யப்பட்டாரா? இல்லை தற்கொலை செய்துக்கொண்டாரா? என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

ஆன்லைன் விளையாட்டில் தமிழக அரசின் விதிமுறைகள்: விளையாட்டு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி.. ஒரே வாரத்தில் விபரீத முடிவு..!

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments