Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ள பாதிப்புக்கு ரூ. 2 கோடி நிதி உதவி செய்த பிரபல நடிகர் ! குவியும் பாராட்டுக்கள்

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (14:56 IST)
அசாம் , மும்பை உள்ளிட்ட சில வட மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் இம்மாநிலங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல லட்சக்கணக்கான மக்களும்  இதனால் பெரிதும் பாதிகப்பட்டுள்ளனர்.
இதில் முக்கியமாக அசாம் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காசிரங்கா பூங்காவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாநில அரசும் பல்வேறு உதவிகள் செய்துவருகிறது.
 
இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் அகஷய் குமார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அசாம் மாநிலமுதல்வர் நிவாரண நிதிக்காக சுமார் 1 கோடி ரூபாய் மற்றும் தற்போது வெள்ளம் பாதிக்கபட்டுள்ள காசிரங்கா பூங்காவுக்காக 1 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 2 கோடி ரூபாயை நிதியுதவி வழங்கி உள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அக்‌ஷய் குமார் பதிவிட்டுள்ளார்.
 
நடிகர் அக்‌ஷய் குமாரின் இந்த உதவிக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments