Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் ஓரினச்சேர்க்கையாளர் என அறிந்த பெற்றோர் – அடித்துத் துன்புறுத்திக் கொலை மிரட்டல் !

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (14:42 IST)
மேற்கு வங்கத்தில் தான் ஓரினச்சேர்க்கையாளர் எனத் தெரிவித்த மகனை குடும்பத்தினர் அடித்துத் துன்புறுத்தி அவருக்கும் அவரது காதலருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேற்கு வங்கத்தின் பராசத் பகுதியைச் சேர்ந்த அந்த வாலிபர் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என குடும்பத்தில் அறிவித்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் அவரை அடித்துத் தாக்கியுள்ளனர். மேலும் அவருக்குப் பெண் பார்த்து கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே அவரையும் அவரது காதலரையும் கொலை செய்வோம் என மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து காதலர்கள் இருவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து எல்ஜிபிடி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்கள் இருவருக்கும்  உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments