Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப தலைவர் மரணம்: அதிர்ச்சியில் குடும்பமே ரயில் முன் குதித்து தற்கொலை

Webdunia
சனி, 30 ஜூலை 2016 (18:42 IST)
தெலங்கானா மாநிலத்தில் குடும்ப தலைவர் மரணம் அடைந்த அதிர்ச்சியில் மனைவி, இரு மகள்கள் மற்றும் மகன் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.


 

 
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்த சத்யநாராயணா(51) என்பவர் நீர்பாசன துறையில் மேலாண் இயக்குநராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை ஐதராபாத் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது உடல் நல குறைவினால் மரணமடைந்துள்ளார்.
 
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மனைவி, இரு மகள்கள் மற்றும் மகன் ஆகியோர் ஓடும் ரெயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments