Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்தவரை உயிர்ப்பிப்பதாக 11 நாட்கள் பிரார்த்தனை செய்த மதபோதகர். போலீசார் கண்டிப்பு

Webdunia
புதன், 8 நவம்பர் 2017 (11:38 IST)
மும்பையை சேர்ந்த மதபோதகர் ஒருவரின் 17 வயது மகன் சமீபத்தில் திடீரென மரணம் அடைந்தார். ஆனால் மரணம் அடைந்த மகனை தகனம் செய்யாமல் அவனை உயிர்ப்பிக்க வைப்பேன் என்று கூறி அந்த மதபோதகர் தேவாலயத்தில் வைத்து 11 நாட்கள் பிரார்த்தனை செய்தார். அப்படியும் அவரது மகன் உயிர்த்தெழவில்லை



 
 
இந்த நிலையில் இதுகுறித்து தாமதமாக தகவல் அறிந்த மும்பை போலீசார் மதபோதகரின் தேவாலயத்திற்கு சென்று அவரை கண்டித்தனர். பின்னர் இறந்த மகனை தகனம் செய்ய அவர் ஒப்புக்கொண்டார்.
 
மூட நம்பிக்கையின் உச்சமாக நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்த போதிலும் மதபோதகர் மீது எந்தவித வழக்கையும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments