Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற தேர்தல் தேதியை பொய்யாக இணையதளத்தில் வெளியிட்டவர் கைது...

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (08:42 IST)
நாடளுமன்ற தேர்த்ல இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில் எல்லா கட்சிகளும் சிறப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியாகி உள்ளதை பார்த்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போலியான தேர்தல் தேதியை வெளியிட்டவரை கைது செய்ய வேண்டும் என அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
 
இதனையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கோமாந்த் குமார் என்பவரை (21) கைது செய்துள்ளனர். இவர் இணையத்தில் பொய்யான தேர்தல் தேதியை உருவாக்கி வெளியிட்டுள்ளார். மேலும் இவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாவர்க்கர் குறித்து பொறுப்பற்ற பேச்சு: ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

திருமணம் செய்த பெண் ஒருவர்.. முதலிரவுக்கு வந்த பெண் இன்னொருவர்.. மாப்பிள்ளை அதிர்ச்சி..!

வான்வழியை மூடிய பாகிஸ்தான்: பயணிகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா முக்கிய அறிவிப்பு..!

துணை வேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்.. ஆளுனர் ரவி குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் இருக்கும் 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுவது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments