Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிற்று வலியை தீர்க்க மலக்குடலில் டம்ளரை தினித்த போலி மருத்துவர்

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (17:54 IST)
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் மலக்குடலில் இருந்து ஸ்டீல் டம்ளரை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் பின்பக்க முதுகு வலியால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்ததில் மலக்குடலில் சிறிய ஸ்டீல் டம்ளர் இருப்பது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் டம்ளரை நீக்கினர். 
 
இதுகுறித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியதாவது:-
 
வயிற்று வழியை போக்குகிறேன் என கூறி போலி மருத்துவர் ஒருவர் அவரது மலக்குடலில் இந்த ஸ்டீல் டம்பளரை சொருகியுள்ளார். பாதிக்கப்பட்ட விவாசாயி எங்களிடம், மயக்க மருந்து கொடுத்து கண்ணாடியை சொருகியதாக தெரிவித்தார் என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments