Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிற்று வலியை தீர்க்க மலக்குடலில் டம்ளரை தினித்த போலி மருத்துவர்

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (17:54 IST)
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் மலக்குடலில் இருந்து ஸ்டீல் டம்ளரை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் பின்பக்க முதுகு வலியால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்ததில் மலக்குடலில் சிறிய ஸ்டீல் டம்ளர் இருப்பது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் டம்ளரை நீக்கினர். 
 
இதுகுறித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியதாவது:-
 
வயிற்று வழியை போக்குகிறேன் என கூறி போலி மருத்துவர் ஒருவர் அவரது மலக்குடலில் இந்த ஸ்டீல் டம்பளரை சொருகியுள்ளார். பாதிக்கப்பட்ட விவாசாயி எங்களிடம், மயக்க மருந்து கொடுத்து கண்ணாடியை சொருகியதாக தெரிவித்தார் என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments