Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்ணை தியேட்டரில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்த பேஸ்புக் நண்பன்!

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (16:27 IST)
ஐதராபாத்தில் பேஸ்புக் மூலமாக நண்பனான ஒருவருடன் இளம்பெண் ஒருவர் படம் பார்க்க சென்றதில், அவர் அந்த நபரால் கொடூரமாக தியேட்டரில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட நம்பவம் நடந்துள்ளது.
 
சமூக வலைதளமான பேஸ்புக் மூலமாக 19 வயது இளம்பெண்ணும், இளைஞர் ஒருவரும் அறிமுகமாகியுள்ளனர். இந்த நட்பு இரண்டு மாதங்கள் ஆன நிலையில் இருவரும் சேர்ந்து பத்மாவத் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளனர். ஆனால் தியேட்டரில் அதிக கூட்டம் இல்லாததை பார்த்து அந்த இளைஞன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.
 
இதில் அந்த பெண்ணின் அந்தரங்க உடல் உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் புகாரையடுத்து இந்த பலாத்கார செயலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அவர் மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 376-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண்ணை காப்பாற்றாமல் விட்ட காரணத்துக்காக தியேட்டர் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments