Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் இந்தியா வருகை

Webdunia
சனி, 17 அக்டோபர் 2015 (00:29 IST)
பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க்  இந்தியா வருகிறார்.
 

 
பிரபல சமூகவலைதளம் ஃபேஸ்புக். உலகம் முழுதும் இதற்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.30 லட்சமாக உள்ளது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் அக்டோபர் 28ஆம் தேதி இந்தியா வருகிறார்.
 
டெல்லியில் உள்ள டவுன் ஹாலில் நடைபெற உள்ள ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். மேலும்  ஐ.ஐ.டி. மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றார். அப்போது, பேஸ்புக் பயன்பாடு மற்றும் அதில் நவீன தன்மமை குறித்து எடுத்துரைப்பார் என கூறப்படுகிறது.
 
மேலும், பிரதர் மோடியை, ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் சந்தித்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments