Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு பூஞ்சை பாதிப்பு… மூன்று சிறுமிகளின் கண்கள் நீக்கம்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (08:44 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளின் கண்கள் அறுவை சிகிச்சை மூலமாக நீக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சைப் பலனளிக்காமல் சிலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளின் கண்கள் தீவிர பாதிப்புக்கு உள்ளானதால் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

கடலூர் ரயில் விபத்தில் இறந்த பள்ளி மாணவர்கள்.. முதல்வர் ஸ்டாலின் நிவாரண அறிவிப்பு..!

நேற்றும் இன்றும் மந்தமான வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

சரக்கு குடிச்சிருந்தார்.. தமிழும் தெரியல..! வடக்கு கேட் கீப்பர் மீது பொதுமக்கள் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments