Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (15:44 IST)
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை  ஜூன் மாதம் 30 ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது மத்திய அரசு.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைச் செயல்படுத்த, வருமான வரித்துறை பலவேறு கால கட்டங்களாக மக்களுக்கு அவகாசம் வழங்கி வருகிறது.

கடைசியாக மார்ச் 21 ஆம் தேதி ஆதாருடன் பான் கார்டை இணைக்க வேண்டுமென்றும், இதைச் செய்யாவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

மேலும், ஆதாருடன் பான் கார்டு இணைக்காதவர்கள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்கள்  பான்கார்டை எந்தவித பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்த முடியாது; பான் எண் செயலிழந்துவிடும் என்று கூறியிருந்தது.

ஆனால், இன்னும் சிலர் தங்கள் ஆதாருடன் பான்கார்டை இணைக்காமல்  உள்ள நிலையில், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை  ஜூன் மாதம் 30 ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது மத்திய அரசு.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments