Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலிண்டருக்கு மானியம் திட்டம் நீட்டிப்பு

Sinoj
வியாழன், 7 மார்ச் 2024 (21:14 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  கடந்த 2 முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக மீண்டும் 3 வது முறை ஆட்சியைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டு பணியாற்றி வருகிறது.
 
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் கூட்டணி, தொகுதிபங்கீடு,  வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளனர்.
 
கடந்த சனிக்கிழமை பாஜக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.
 
இன்னும் சில நாட்களில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.
 
இந்த நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியிலும் பிரசாரத்தில் பாஜக தலைவர்கள் பிஸியாகியுள்ள நிலையில் இன்று,'சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கும் திட்டம் ஓரண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக 'மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
அதில், ''சமையல் எரிவாயு மானியத்தை அடுத்த ஓராண்டிற்கு நீட்டிக்க மத்திய  அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா போஜனா பயனாளிகளுக்கான எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இத்திட்டம் நீட்டிக்கப்படுவதாகவும், இதற்காக ரூ.12 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளதாக'' மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்  தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு சென்ட் பாட்டில் அனுப்பிய அமேசான்.. காவல்துறையில் புகார்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

17வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசி கொலை செய்த காவலாளி.. அதிர்ச்சி சம்பவம்..!

ISI உளவாளிக்கு ரகசியங்களை விற்ற இன்னொரு கருப்பு ஆடு கைது.. இந்திய கடற்படையை சேர்ந்தவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments