Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது அலைக்கு இப்போ வாய்ப்பில்லை… ஆனால்? – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (10:41 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக குறைந்து வரும் நிலையில் தற்போது மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கொரோனா கோர தாண்டவம் ஆடிய நிலையில் இரண்டாம் அலை பரவலால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாதிப்புகள் அதிகமானது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா மெல்ல குறைந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை குறித்து பேசியுள்ள மருத்துவ ஆய்வாளர்கள் மூன்றாவது அலை தற்போது பரவும் அபாயம் இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால் அதே சமயம் அடுத்த ஆண்டு நடுவிலோ அல்லது இறுதி மாதங்களிலோ மூன்றாவது அலை பரவ சாத்தியம் உள்ளதாகவும், பெரும்பாலும் 30 வயதிற்குட்பட்டோர் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments