Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்களும் குற்றவாளிகளை கொலை செய்யலாம்: ஹரியானா டிஜிபி சர்சை கருத்து

Webdunia
சனி, 28 மே 2016 (02:46 IST)
குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களை கொலை செய்யும் உரிமை சாதாரண மனிதனுக்கும் உள்ளது என்று ஹரியானா டிஜிபி கூறிய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்துயுள்ளது.
 

 

 
சண்டீகரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹரியானா மாநில தலைமை காவல் துறை அதிகாரி, குற்றவாளியை கொலை செய்வதற்கு சாதாரண மனிதனுக்கு சட்டப்படி உரிமை உள்ளது என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்துயுள்ளது.
 
நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-
 
யாராவது ஒரு நபர் உங்கள் இல்லத்தை சேதப்படுத்தினாலோ, உயிரை பறிக்கும் செயலில் ஈடுபட்டாலோ, அல்லது பெண்கள் அவமதிப்புக்கு ஆளாகும்போதோ சம்பந்தப்பட்ட குற்றவாளியை கொல்வதற்கு சாதாரண மனிதனுக்கு சட்டப்படி உரிமை உள்ளது. இது காவல் துறையின் பணி மட்டும் கிடையாது, என்றார்.
 
   
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் அறிவிப்புக்கு பின் மாரடைப்பு பயம் அதிகரிப்பு.. மருத்துவ பரிசோதனைக்கு குவியும் பொதுமக்கள்..!

உனக்கு அறிவிருக்கா? கேமராவ பிடுங்கி எறியுறேன்: விருதுநகர் கூட்டத்தில் வைகோ கோபம்..!

பாஜக எம்.எல்.ஏ ஓட்டிய கார் விபத்து.. 34 வயது இளம் தொழிலதிபர் பலி.. வேறொருவர் மீது வழக்கா?

பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் பரிசோதனை என்ற பெயரில் நிர்வாண சோதனை.. பெற்றோர் கொந்தளிப்பு!

எனக்கு நோபல் பரிசு வாங்கும் தகுதி உள்ளது.. ‘தி கெஜ்ரிவால் மாடல்’ குறித்து பாஜக கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments