Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியல் தினமும் 6 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் கொடுமை

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2015 (19:47 IST)
நடப்பாண்டில், டெல்லியில் தினமும் 6 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும், 14 பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும் காவல்துறையின் தரவில் கூறப்பட்டுள்ளது.
 

 
நடப்பாண்டில் கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரையிலான, 9 மாதங்களில் தில்லியின் பல்வேறு காவல் நிலையங்களில் 1557 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 3876 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கிடையில் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ள தரவில், கடந்த 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில், 10 வயதிற்குட்பட்ட 364 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வருடத்தில் 1551 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 3706 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!