Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னதான் மழை பெய்தாலும் குடிநீர் பஞ்சம் மட்டும் தீராது

Webdunia
வெள்ளி, 6 மே 2016 (18:20 IST)
பருவ மழைக் காலத்தின் போது 106 சதவிதம் மழை பெய்தாலும் குடிநீர் மட்டும் தீராது என்று வாட்டர் எய்ட் இந்தியா அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


 

இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கும் பருவ மழைக் காலத்தில் 106% அளவுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து, லண்டனில் இருந்து இயங்கும் வாட்டர் எய்ட் இந்தியா அமைப்பு, பருவ மழைக் காலத்தில் 106% அளவுக்கு மழை பெய்தாலும் குடிநீர் பஞ்சம் மட்டும் தீராது என்று தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து  வாட்டர் எய்ட் இந்தியா அமைப்பு, கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாமல் போனது நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது, எனவே இந்தியாவில் உள்ள முக்கியமான நதிகளும், அணைகளும் வறண்டு போய் உள்ளது, என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு வீசிய கடுமையான வெயில், பருவ மழை பெய்யாமல் போனது போன்ற காரணங்களினால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலின் படி 106% அளவுக்கு மழை பெய்தாலும் குடிநீர் பஞ்சம் மட்டும் தீராது என்றும் வாட்டர் எய்ட் இந்தியா அமைப்பு தனது அறிக்கையில் தெளிவாக தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் யாருக்கு வெற்றி? சர்வே எடுக்கிறார்களா உளவுத்துறை அதிகாரிகள்?

கணவர் இறந்தவுடன் 2 நபர்களுடன் தொடர்பு.. பழிவாங்க குழந்தையை கடத்திய நபர்..!

’பாபநாசம்’ பட பாணியில் கணவரை கொலை செய்து புதைத்த மனைவி.. காட்டி கொடுத்த டைல்ஸ்..!

’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திலும் ஊழல்.. மனு அளிக்க வரும் மக்கள் அவதி: தமிழிசை

அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி தான்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments