Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் படிப்புகளுக்கு உயர்கிறது கட்டணம்! – ஏஐசிடிஇ அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (15:47 IST)
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு பொறியியல் சார்ந்த படிப்புக்களும் உள்ள நிலையில் அந்த படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை ஏஐசிடிஇ நிர்ணயித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது B.E., B.Tech, B.Arch ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் ஒரு செமஸ்டருக்கு கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்சம் ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல நாடு முழுவதும் டிப்ளமோ பொறியியல் படிப்புகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments