தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: சுனில் அரோரா

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (16:43 IST)
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வருவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சற்று முன்னர் தெரிவித்துள்ளார் 
 
தமிழகம் புதுச்சேரி கேரளா மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை இன்னும் சில நொடிகளில் சுனில் அரோரா அவர்கள் வெளியிட உள்ளார் 
 
இதனை அடுத்து இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் என்று அவர் தெரிவித்துள்ளார். கொரோனா காலம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் சுமூகமாக நடத்துவதில் மருத்துவர்கள் செவிலியர்கள் அதிகாரிகளுக்கும் பெரும் பங்கு உள்ளது என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் தேர்தல் விதிகள் நடத்தி வந்ததாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம்: நாடாளுமன்றத்தில் தலைவர்கள் அஞ்சலி

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments