Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (23:11 IST)
மேற்கு வங்கம் ,  சத்திஸ்கர், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம் ,  சத்திஸ்கர், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 4 சட்டசபை மற்றும் 1  நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு: என்ன காரணம்?

கேரட் அல்வாவில் கலக்கப்பட்ட கெட்டு போன பால்.. திருமண விழாவில் 150 பேர் மயக்கம்..!

உலகின் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகள் பட்டியல்: சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு எந்த இடம்?

பொங்கல் தொகுப்பில் ஊழலா? அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு அமைச்சர் காந்தி பதிலடி..!

இஸ்ரோவுடன் இணைந்து நவீன செமிகண்டக்டர் சிப்.. சென்னை ஐஐடி சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments