Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அங்கிருந்து மோடியின் புகைப்படத்தை அகற்றுங்கள்… தேர்தல் ஆணையம் உத்தரவு!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (08:36 IST)
பெட்ரோல் பங்குகளில் இருக்கும் பிரதமர் மோடியின் புகைப்படங்களை அகற்றவேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், பேனர்கள்,கட்சி கொடிகள் ஆகிவற்றை பயன்படுத்தக்கூடாது என்பது விதிமுறையாகும்.

இந்நிலையில் மத்திய அரசின் விளம்பரங்களில் இடம்பெற்றிருக்கும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை 3 நாட்களுக்குள் நீக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments