Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அச்சம் … இடைத்தேர்தல்கள் ரத்து!

Webdunia
வியாழன், 6 மே 2021 (12:26 IST)
கொரோனா பரவல் அச்சம் காரணமாக இடைத்தேர்தல்களை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் விளைவுகள் மிகவும் கொடூரமாக இருப்பதால் இடைத்தேர்தல்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஒரு தொகுதி காலியாக இருந்தால் 6 மாதங்களுக்குள் அதில் இடைத்தேர்தல் நடத்திவிட வேண்டும். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நடக்க இருந்த தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments