Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அச்சம் … இடைத்தேர்தல்கள் ரத்து!

Webdunia
வியாழன், 6 மே 2021 (12:26 IST)
கொரோனா பரவல் அச்சம் காரணமாக இடைத்தேர்தல்களை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் விளைவுகள் மிகவும் கொடூரமாக இருப்பதால் இடைத்தேர்தல்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஒரு தொகுதி காலியாக இருந்தால் 6 மாதங்களுக்குள் அதில் இடைத்தேர்தல் நடத்திவிட வேண்டும். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நடக்க இருந்த தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments