Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லடாக்கில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (20:30 IST)
லடாக்கில் இந்த 7 ராணுவ வீரர்கள் எதிர்பாராத வகையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனம் திடீரென ஆற்றில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதை எடுத்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்
 
இந்த சம்பவத்திற்கு நாட்டின் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
லடாக்கில் ராணுவ வீரர்களுடன் பயணித்த வாகனம் ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  7 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். நாட்டை காக்கும் நற்பணியில் தங்கள் இன்னுயிரை இழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments