Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லடாக்கில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (20:30 IST)
லடாக்கில் இந்த 7 ராணுவ வீரர்கள் எதிர்பாராத வகையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனம் திடீரென ஆற்றில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதை எடுத்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்
 
இந்த சம்பவத்திற்கு நாட்டின் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
லடாக்கில் ராணுவ வீரர்களுடன் பயணித்த வாகனம் ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  7 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். நாட்டை காக்கும் நற்பணியில் தங்கள் இன்னுயிரை இழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி எஸ்பிஐ வங்கி தொடங்கி லட்சக்கணக்கில் மோசடி.. 4 இளைஞர்களிடம் விசாரணை..!

காலையில் பாஜக.. மாலையில் காங்கிரஸ்! கட்சிக்கு கட்சி தாவும் பலே முன்னாள் எம்.பி!

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன்.. என்ன காரணம்?

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு சென்னையில் இருந்து நேரடி விமானம்: முழு விவரங்கள்..!

கனவில் வந்து கூறிய கடவுள்.. திருடிய சிலையை கொண்டு வந்து கொடுத்த திருடன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments