நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பொருளாதார ஆய்வறிக்கையைத் தக்கல் செய்தார்.
சென்ற நிதியாண்டின் பொருளாதார சூழல் குறித்து, இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
2014-15 ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.