டெல்லியில் நில அதிர்வு..மக்கள் பீதி

Arun Prasath
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (16:54 IST)
டெல்லி மற்றும் புறநகர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தற்போது டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நில அதிர்வு ரிகடர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிகிறது.

மேலும் இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் லக்னோவை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலநடுக்கம் தான் டெல்லியில் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதன் தாக்கத்தால் ஹிமாச்சல பிரதேசத்திலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி.. 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்..!

இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் தொடங்கும் விஜய்! காஞ்சிபுரத்தில் முதல் நாள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments