Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் நில அதிர்வு..மக்கள் பீதி

Arun Prasath
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (16:54 IST)
டெல்லி மற்றும் புறநகர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தற்போது டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நில அதிர்வு ரிகடர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிகிறது.

மேலும் இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் லக்னோவை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலநடுக்கம் தான் டெல்லியில் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதன் தாக்கத்தால் ஹிமாச்சல பிரதேசத்திலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்; 16 பேர் பலி! மத்தியக்குழு நேரில் ஆய்வு!

நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

ஒருமையில் அலட்சியமாகப் பதில் அளிப்பதா? திருச்செந்தூர் கோவில் விவகாரம் குறித்து அண்ணாமலை..!

பயணிகளை கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள்: குறட்டை வீட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி கண்டனம்..!

சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments