Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலநடுக்கத்தால் வட மாநிலங்களில் 5 பேர் உயிரிழப்பு

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2015 (16:12 IST)
நில நடுக்கததிற்கு உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இன்று முற்பகல் 11,46 மணியளவில் நேபாளத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி, சிக்கிம், லக்னோ, கொல்கத்தா உள்பட வட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
 
அத்துடன், ஜெய்பூர், ராஞ்சி, கவுகாத்தி, பாட்னா, ஒடிசா, பீகார், உத்தர பிரதேசம் ஆகிய வடமாநிலங்களிம் ஏற்படது.
 
இந்த நிலநடுக்கத்தால் உத்தர பிரதேசத்தில் 2 பேரும், பீகார் மா நிலத்தில் 3 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments