Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாலையில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம். குஜராத் மக்கள் அச்சம்

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (05:04 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் பகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 4 முறை அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்




ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் கட்ச் மாவட்டம் ராபார் பகுதியில் இருந்து 17 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதை புவியியல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். கட்ச் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாகவும்,. இருப்பினும் எந்தவித பாதிப்புகளும் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் இல்லை என்றும் கட்ச் கலெக்டர் அறிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 2.45 மணிக்கு கட்ச் பகுதியில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவுஇம், அதன் பின்னர் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில்  உறைந்து போயுள்ளனர்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments