Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (07:45 IST)
பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சம் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
கடந்த சில நாட்களாக இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்று அதிகாலை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் என்ற பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இன்று அதிகாலை 3 42 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த நிலநடுக்கம் காரணமாக சேதம் எதுவும் இல்லை என்றாலும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பெரும் அச்சத்துடன் அந்த பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுதி எல்லைக்குள் நுழைந்த மோடி விமானம்! சுற்றி வந்த அரேபிய போர் விமானங்கள்! - வைரலாகும் வீடியோ!

ஹார்ன் சவுண்டில் மிருதங்கம், புல்லாங்குழல் இசை..! மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய சட்டம்!

முதல்முறையாக தமிழகத்தில் தொங்கு சட்டசபை.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

ஏப்ரல் 28 வரை தமிழ்நாட்டில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

10G இண்டர்நெட் அறிமுகம் செய்த சீனா.. இந்தியாவில் இதெல்லாம் எப்போது வரும்?

அடுத்த கட்டுரையில்
Show comments