Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (07:45 IST)
பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சம் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
கடந்த சில நாட்களாக இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்று அதிகாலை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் என்ற பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இன்று அதிகாலை 3 42 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த நிலநடுக்கம் காரணமாக சேதம் எதுவும் இல்லை என்றாலும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பெரும் அச்சத்துடன் அந்த பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் தமிழகத்தில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிருப்தி..!

செப்டம்பரில் கனமழை பெய்யும்: நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

என்ன நடக்குது இங்க.. ஒரு பொண்ணுன்னு கூட பாக்காம.. திமுக கவுன்சிலரின் கணவருக்கு நடிகை அம்பிகா கண்டனம்..!

வழக்கம்போல் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறையவில்லை.. பொதுமக்கள் அதிருப்தி..!

அமித்ஷா தாக்கல் செய்த மசோதா எதிரொலி: 60% ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments