Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் லேசான நிலநடுக்கம்: பொது மக்கள் அச்சம்

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2016 (22:35 IST)
கேரளா மாநிலம், திருச்சூரில் வில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
 

 
திருச்சூர் - கேரள மாநிலம் திருச்சூரில் அதிகாரலை நேரத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3 ஆக பதிவானது.
 
இந்த நில நடுக்கம் தைகாட்டுச்சேரி, ஒல்லூர் மற்றும் எடக்குனி ஆகிய இடங்களில் உணரப்பட்டது. இதனால் பொது மக்கள் பெரிதும் அச்சம் கொண்டனர். ஆனால், பொது மக்கள் பயப்படத்தேவையில்லை என கேரள அரசு அறிவித்துள்ளது. 

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments