Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தாவில் நில அதிர்வு : வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2016 (16:37 IST)
கொல்கத்தாவில் உள்ள சில பகுதிகளில் சிறிது நேரத்திற்கு முன்பு நிலநடுக்கம் உணரப்பட்டது. 



 
மியான்மர் நாட்டை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. 
 
இதையடுத்து கொல்கத்தாவின் பல பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இந்த நலநடுக்கம் கொல்கத்தா, பாட்னா, கவுகாத்தியில் ஆகிய நகரங்களில் உணரப்பட்டது.

குமரியில் பிரதமர் மோடி இரவு பகலாகக் தியானம் - பிரதமர் அலுவலகம் தகவல்..!

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்சி F55..! அதிரடி விலை.!!

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்சி F55 5ஜி ஸ்மார்ட்போன்: என்ன விலை? என்ன சிறப்பு அம்சங்கள்?

பழநி முருகன் கோயிலில் மே 30ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்! என்ன காரணம்?

கேரளாவில் மேகவெடிப்பால் கனமழை: 6 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments